நன்றியுரை - பத்தாம் வகுப்பு -தமிழ் - மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி

                 நன்றியுரை

பள்ளி வளாகத்தில் நடைபெற்றமரம் நடுவிழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும், பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படை சார்பாக நன்றியுரை எழுதுக.


💥பசுமைப் பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.


💥  மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.


 💥 மரம் நடும் விழாவிற்கு வருகைப்புரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம்,மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.


        💥இவ்விழாவினை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியருக்கும்                   மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும், சிறப்பான            கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும்                பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...